Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அக்கினி ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு 10,008 பால் குட அபிஷேகம்

ஆகஸ்டு 02, 2019 05:16

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அக்கினி ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு 10,008 பால் குட அபிஷேகம் விழாவானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையான இன்று அதிகாலை முதலில் இருந்து காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து வந்தும் பால்குடங்களை எடுத்து வந்தும் அக்கினி மகா மாரியம்மனுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால் அபிஷேகம் செய்தனர்.
 

தலைப்புச்செய்திகள்